/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏபிசி பள்ளியில் கல்வி கண்காட்சி
/
ஏபிசி பள்ளியில் கல்வி கண்காட்சி
ADDED : ஜன 15, 2024 12:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:பீளமேடு, ஏபிசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின், ஏபிசி டிரஸ்ட் சார்பில், 'கல்வி எக்ஸ்போ' பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
இதில், கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் என, 30 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றன.
தங்கள் கல்லுாரியில் நடத்தப்படும் பாடப்பிரிவுகள், வசதிகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, கல்லுாரி நிர்வாகத்தினர் தெளிவாக விளக்கினர்.
பள்ளியின் நிறுவனர் விஜயகுமார், இணைச் செயலாளர் ஜனனி ஆகியோர் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்தினர்.