sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'நினைத்ததை அடைய கல்வி உதவி செய்யும்'

/

'நினைத்ததை அடைய கல்வி உதவி செய்யும்'

'நினைத்ததை அடைய கல்வி உதவி செய்யும்'

'நினைத்ததை அடைய கல்வி உதவி செய்யும்'


ADDED : ஜூன் 30, 2025 11:14 PM

Google News

ADDED : ஜூன் 30, 2025 11:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 11ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.

ஜோகோ நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத்துறை அதிகாரி சார்லஸ் காட்னின், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அவர் பேசுகையில், ''கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும், கல்வியால் மட்டுமே நாம் நினைத்ததை அடைய முடியும். உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், படித்ததை பிடிக்கும் படி மாற்றிக் கொள்ளுங்கள். சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். கல்லுாரி எனும் அற்புதமான வாய்ப்பில் மாணவர்கள் நிறைய திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும், '' என்றார்.

கதிர் கல்விக் குழுமத்தின் தலைவர் கதிர், செயலர் லாவண்யா, துணைத் தலைவர் மிதிலேஷ், துணைச் செயலர் விதுப் பிரதிக் ஷா, முதல்வர் கற்பகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us