sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கிரேன் மோதி முதியவர் பலி

/

கிரேன் மோதி முதியவர் பலி

கிரேன் மோதி முதியவர் பலி

கிரேன் மோதி முதியவர் பலி


ADDED : ஆக 20, 2025 12:37 AM

Google News

ADDED : ஆக 20, 2025 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் அருகே கிரேன் மோதியதில் நடந்து சென்ற முதியவர் இறந்தார்.

கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், இவர் அன்னுார் அருகே மாணிக்கம் பாளையத்தில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் இவருடைய தந்தை சுப்பிரமணியம், 75. தங்கி இருந்தார். நேற்றுமுன்தினம் காலை மாணிக்கம் பாளையம், மேட்டுக்கடை அருகே நடந்து செல்லும் போது, அதே வழியில் வேகமாக வந்த கிரேன், சுப்பிரமணியம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து, அதே இடத்தில் இறந்தார்.

அன்னுார் போலீசார், கிரேன் டிரைவர் தனசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us