sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னை மரம் ஏறிய முதியவர் விழுந்து பலி

/

தென்னை மரம் ஏறிய முதியவர் விழுந்து பலி

தென்னை மரம் ஏறிய முதியவர் விழுந்து பலி

தென்னை மரம் ஏறிய முதியவர் விழுந்து பலி


ADDED : ஏப் 14, 2025 05:30 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : தென்னை மரம் ஏறிய முதியவர், கீழே விழுந்து பலியானார்.

ஈரோட்டை சேர்ந்தவர் பெருமாள், 70; மரம் ஏறும் தொழிலாளி.

நேற்று முன்தினம் சிறுமுகை அருகே தியேட்டர்மேடு பகுதியில் தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது திடீரென மரத்தின் உச்சியில் இருந்து அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே, இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சிறுமுகை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.---






      Dinamalar
      Follow us