sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேர்தல் விழிப்புணர்வு வண்ணக் கோலங்கள்

/

தேர்தல் விழிப்புணர்வு வண்ணக் கோலங்கள்

தேர்தல் விழிப்புணர்வு வண்ணக் கோலங்கள்

தேர்தல் விழிப்புணர்வு வண்ணக் கோலங்கள்


ADDED : அக் 28, 2024 12:26 AM

Google News

ADDED : அக் 28, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேர்தல் கமிஷன், ஓட்டளிப்பதன் அவசியம் மற்றும் ஓட்டளிப்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவின் அவசியம் குறித்தும், புதிய வாக்காளர்களை இணைப்பது தொடர்பாகவும் தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.

'ஓட்டளிப்பதே சிறந்தது' என்ற தலைப்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கோலப்போட்டி மாநகராட்சி அலுவலகம், கலெக்டர் அலுவலகம் மற்றும் நல்லுார் உட்பட, நான்கு இடங்களில் நடந்தது.

தேர்தல் துணை தாசில்தார் வசந்தா கண்காணித்தார். கோலப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, 5 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 வது பரிசாக, 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us