sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

/

மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி

மின்சார சிக்கன வார விழிப்புணர்வு பேரணி


ADDED : ஜன 03, 2025 11:58 PM

Google News

ADDED : ஜன 03, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி; மின்சார சிக்கன வார விழாவையொட்டி, விழிப்புணர்வு பேரணி வடவள்ளியில் நேற்று நடந்தது.

வடவள்ளியில் உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணியை சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார். இப்பேரணி, மருதமலை ரோடு, வடவள்ளி பஸ் ஸ்டாப் வழியாக மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்து நிறைவடைந்தது. பேரணியில், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்ற பதாகைகளை மாணவர்கள் ஏந்தி வந்தனர். இதில், மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us