/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
/
நாளை மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
ADDED : ஆக 11, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், நாளை, 13ம் தேதி காலை, 11:00 முதல் 1:00 மணி வரை நடக்கிறது.
பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும்.
இத்தகவலை பொள்ளாச்சி செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.