/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 07, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
பொள்ளாச்சி கோட்ட அளவிலான, மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை, 9ம் தேதி காலை, 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கிறது. பொள்ளாச்சி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில், கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மின்நுகர்வோர்கள் பங்கேற்று, தங்களது மின் துறை தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம். இத்தகவலை, செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.