/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஏப் 09, 2025 12:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம், இன்று, (9ம் தேதி) காலை, 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
பொள்ளாச்சி கோட்ட அலுவலகத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், மின்நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படும். இத்தகவலை செயற்பொறியாளர் ராஜா தெரிவித்தார்.