/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
/
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
ADDED : ஆக 18, 2025 09:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (20ம்தேதி) நடக்கிறது. பொள்ளாச்சி அருகே, அங்கலகுறிச்சி கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை (20ம்தேதி) காலை, 11:00 முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. அங்கலகுறிச்சி கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கோட்டத்துக்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இத்தகவலை, அங்கலகுறிச்சி செயற்பொறியாளர் தேவானந்த் தெரிவித்தார்.