sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஆழியாறு ரோட்டில் யானைகள் கவனமாக செல்ல அறிவுரை

/

 ஆழியாறு ரோட்டில் யானைகள் கவனமாக செல்ல அறிவுரை

 ஆழியாறு ரோட்டில் யானைகள் கவனமாக செல்ல அறிவுரை

 ஆழியாறு ரோட்டில் யானைகள் கவனமாக செல்ல அறிவுரை


ADDED : மார் 18, 2026 09:49 PM

Google News

ADDED : மார் 18, 2026 09:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறை - ஆழியாறு ரோட்டில் யானைகள் நடமாடுவதால், வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்ல வேண்டும் என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர். இந்நிலையில், ஆழியாறு வழியாக வால்பாறை மலைப்பாதைக்கு வரும் வழியில், பகல் நேரத்திலேயே ரோட்டோரத்தில் யானைகள் முகாமிடுகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் மிகுந்த கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆழியாறு - வால்பாறை மலைப்பாதையில், தனித்தனி கூட்டமாக யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் ஆழியாறு அணைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியிலும், சில நேரங்களில் ரோட்டிலும் யானைகள் முகாமிடுகின்றன.

எனவே, ஆழியாறு வழியாக வால்பாறை செல்லும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மிகுந்த கவனமாக இயக்க வேண்டும். மலைப்பாதையில் நடமாடும் வனவிலங்குகளுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது,' என்றனர்.






      Dinamalar
      Follow us