sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரோட்டை நெருங்கும் ஆக்கிரமிப்பு கடைகள்

/

ரோட்டை நெருங்கும் ஆக்கிரமிப்பு கடைகள்

ரோட்டை நெருங்கும் ஆக்கிரமிப்பு கடைகள்

ரோட்டை நெருங்கும் ஆக்கிரமிப்பு கடைகள்


ADDED : மே 13, 2025 11:09 PM

Google News

ADDED : மே 13, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, ; பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. அதற்கேற்ப, ரோட்டின் இரு புறமும் கடைகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ரோட்டிற்கும், கடைக்கும் உள்ள இடைவெளி அதிகமாகவும், வாகனங்கள் பார்க்கிங் செய்ய வகையிலும் இடம் இருந்தது. ஆனால், தற்போது ஒரு சில பகுதிகளில் அமைந்திருக்கும் கடைகள் முன் பகுதியில், சிறிது சிறிதாக கடையை விரிவுபடுத்தி, தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் அருகே வரை வந்து விட்டனர்.

இதனால், வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மஞ்சள் கோட்டை தாண்டி 'பார்க்கிங்' செய்யப்படுகின்றன. மற்ற வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரோட்டில் பார்க்கிங் செய்யும் வாகன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.






      Dinamalar
      Follow us