sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நினைவேந்தல் விழாவில் 'கட்டுரை கொத்து' நுால்

/

 நினைவேந்தல் விழாவில் 'கட்டுரை கொத்து' நுால்

 நினைவேந்தல் விழாவில் 'கட்டுரை கொத்து' நுால்

 நினைவேந்தல் விழாவில் 'கட்டுரை கொத்து' நுால்


ADDED : டிச 08, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: 'கோவை கிழார்' என அழைக்கப்படுகிற ராமச்சந்திரன் செட்டியார் நினைவேந்தல் விழா, ரேஸ்கோர்ஸ் காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் உள்ள, பெடாக் அரங்கில் நடந்தது.

அரன்பணி அறக்கட்டளை தலைவர் தியாகராஜன் வரவேற்றார். காஸ்மோபாலிட்டன் கிளப் செயலர் ராஜேஷ் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார். கோவைக் கிழார் எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பாக, 'கட்டுரை கொத்து' என்ற நுால், விழா மலராக வெளியிடப்பட்டது.

அறக்கட்டளையின் பொருளாளர் சந்திரா சுப்ரமணியன் ஏற்பாட்டில் நடந்த விழாவில், அறங்காவலர் மணிகண்ட மூர்த்தி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியின், தமிழ்துறை முதுநிலை உதவிப் பேராசிரியர் சதீஷ் குமார், பேரூர் தமிழ்க் கல்லுாரியின் ஓய்வு பெற்ற இணைபேராசிரியர் ஞானப்பூங்கோதை உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us