sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி

/

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி


ADDED : பிப் 12, 2025 11:46 PM

Google News

ADDED : பிப் 12, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி யில், 10, 11 மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று படிக்கின்றனர்.

காலை முதல் மாலை வரை படித்து களைப்புடன் இருக்கும் நிலையில், அவர்களின் களைப்பை போக்கும் வகையில், தன்னார்வலர்கள், அமைப்புகள் சார்பில், மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம், சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் 400 மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கும் பணியை பேரூராட்சி தலைவர் சசிக்குமார் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், உயிர் சமூக சேவை மையத்தினர், ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us