sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு

/

பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு

பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு

பழைய குற்றவாளிகள் கண்காணிப்பு


ADDED : ஜூலை 16, 2025 10:34 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 10:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் பழைய குற்றவாளிகள் குற்ற சம்பவங்களில் ஏதேனும் ஈடுபடுகிறார்களா என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கோவை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் அறிவுரைப்படி, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 26 பழைய குற்றவாளிகளை, கடந்த ஜூன் மாதம் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து, அவர்களது நடவடிக்கைகள் குறித்து போலீசார் விசாரித்தனர். மேலும், அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவி வேண்டுமா எனவும் கேட்கப்பட்டது. தற்போது அவர்களது நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பட்டு வருகிறது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'பழைய குற்றவாளிகள் எதாவது குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனரா. அவர்களது சிறை நண்பவர்கள் யாரவது மேட்டுப்பாளையம் வந்துள்ளனரா, அவர்கள் எதாவது குற்றசெயல்களில் ஈடுபடுகிறார்களா என கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.----






      Dinamalar
      Follow us