sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

/

வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

வாகன ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்


ADDED : பிப் 09, 2024 11:48 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், கண் பரிசோதனை முகாம் நடந்தது.

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, தினமும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் 'ஐ பவுண்டேசன்' சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.

வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், முன்னாள் டிராபிக் வார்டன் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில், 'ஐ பவுண்டேசன்' டாக்டர்கள் குழுவினர், டிரைவர்கள், லைசென்ஸ் எடுக்க வந்தவர்களுக்கு, கண் பரிசோதனை செய்தனர். மொத்தம், 250 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us