sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போலியாக இன்சூரன்ஸ்; போலீசார் விசாரணை

/

போலியாக இன்சூரன்ஸ்; போலீசார் விசாரணை

போலியாக இன்சூரன்ஸ்; போலீசார் விசாரணை

போலியாக இன்சூரன்ஸ்; போலீசார் விசாரணை


ADDED : மே 08, 2025 12:47 AM

Google News

ADDED : மே 08, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; ஆனைமலை மஞ்சநாயக்கனுாரை சேர்ந்த டிரைவர் ஜெயபால், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், பொள்ளாச்சியை சேர்ந்த ஏஜென்ட் சிவசங்கரிடம், வாகன இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பிக்க 21,989 ரூபாய் கொடுத்துள்ளார். இதற்கு அவர், தனியார் ஜெனரல் இன்சூரன்ஸ் பெயரில் சான்றிதழை ஆன்லைனில் அனுப்பியுள்ளார்.

கடந்தாண்டு டிச., 15ம் தேதி அங்கலகுறிச்சி ஜே.ஜே., நகரில் நடந்த விபத்து குறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இன்சூரன்ஸ் சரிபார்த்த போது, ஏற்கனவே வாகனத்தின் இன்சூரன்ஸ் முடிந்து விட்டதும், போலியானது என்பதும் தெரிந்தது.

இதையடுத்து, ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில், ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலியாக இன்சூரன்ஸ் தயாரித்து மோசடி செய்தது குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us