sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ADDED : ஜூலை 27, 2025 10:32 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காடு கொடும்பு பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 72. விவசாயியான இவர் நேற்று வீட்டின் அருகே உள்ள, தென்னந்தோப்பில் கீழே விழுந்த தேங்காயை எடுக்கச்சென்றார்.

அப்போது அங்குள்ள மோட்டார் ஷெட்டிற்கு செல்லும் மின் இணைப்பு ஒயர், அறுந்து கிடந்தது தெரியாமல், மாரிமுத்து மிதித்து விட்டார். இதனால், மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தோப்புக்குச்சென்ற உறவினர் ஒருவர், இதைக்கண்டு ஊர் மக்களிடம் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த பாலக்காடு டவுன் தெற்கு போலீசார், மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us