sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 யானை தாக்கி விவசாயி காயம்

/

 யானை தாக்கி விவசாயி காயம்

 யானை தாக்கி விவசாயி காயம்

 யானை தாக்கி விவசாயி காயம்


ADDED : டிச 13, 2025 06:37 AM

Google News

ADDED : டிச 13, 2025 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுமுகை: சிறுமுகை அருகே லிங்காபுரம் பகுதி, அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக, 'பொறிக்காதன்' என்று மக்களால் அழைக்கப்படும், ஒற்றை காட்டு யானையின் நடமாட்டம் உள்ளது.

நேற்று அதிகாலை லிங்காபுரத்தை சேர்ந்த விவசாயி மாரிச்சாமி, 45, லிங்காபுரம் வனச்சோதனைச் சாவடி அருகே வந்தார். அங்கு நின்று கொண்டிருந்த யானை, அவரை துரத்தி தாக்கியது. இதில் அவர் காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us