sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலத்தகராறில் விவசாயி குத்திக்கொலை

/

நிலத்தகராறில் விவசாயி குத்திக்கொலை

நிலத்தகராறில் விவசாயி குத்திக்கொலை

நிலத்தகராறில் விவசாயி குத்திக்கொலை


ADDED : ஜூலை 10, 2025 10:36 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சுல்தான்பேட்டை அருகே நிலத்தகராறில் விவசாயி, குத்திக்கொலை செய்யப்பட்டார்.

சுல்தான்பேட்டை அடுத்த மலைப்பாளையத்தை சேர்ந்தவர் திருமலைச்சாமி, 52. விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கண்ணப்பன், 50 என்பவருக்கும் நிலத்தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருமலைசாமி நிலத்தில் சர்வே செய்யும் பணி நேற்று மதியம் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, திருமலை சாமி, சாந்தகுமார், 32, பாலபிரசாத், 40 ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த கண்ணப்பன், திருமலைசாமியுடன் வாக்குவாதம் செய்து, தான் வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவரால் , கழுத்தில் குத்தியுள்ளார்.

தடுக்க முயன்ற இருவரையும் தாக்கி தப்பி சென்றார். அக்கம் பக்கத்தினர் மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பல்லடம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் திருமலைச்சாமி உயிரிழந்தார். சுல்தான் பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us