sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேளாண் பல்கலையில் உழவர் தின விழா நிறைவு

/

வேளாண் பல்கலையில் உழவர் தின விழா நிறைவு

வேளாண் பல்கலையில் உழவர் தின விழா நிறைவு

வேளாண் பல்கலையில் உழவர் தின விழா நிறைவு


ADDED : செப் 30, 2024 11:48 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை, வேளாண் பல்கலை வளாகத்தில், நடைபெற்று வந்த உழவர் தின விழா கண்காட்சி நிறைவடைந்தது.

நான்கு நாட்கள் நடைபெற்ற கண்காட்சியில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். நிறைவு விழாவில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, 'டி.என்.ஏ.யூ., அக்ரிகார்ட்' இடுபொருள் விற்பனை தளத்தைத் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் சிறந்த அரங்குகள் அமைத்தவர்களுக்கு விருது வழங்கி, நிதியுதவி அளித்தவர்களை கவுரவித்தார். நிகழ்ச்சியில், பல்கலை விரிவாக்கக் கல்வி இயக்குனர் முருகன், ஆராய்ச்சி இயக்குனர் ரவீந்தரன், பதிவாளர் தமிழ் வேந்தன், பயிற்சிப் பிரிவு தலைவர் ஆனந்தராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us