sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

/

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 29, 2025 12:10 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்,; ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விற்க கோரி அரசூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி சார்பில், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

மேற்கு அரசூர் ரேஷன் கடை முன் நடந்த போராட்டத்தில், வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக, உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வதை அமல் படுத்தினால், உள்ளூர் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்,என, விவசாயிகள் பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.






      Dinamalar
      Follow us