sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'பள்ளிகளில் விவசாயத்தை தனிப்பாடமாக்க வேண்டும்'

/

'பள்ளிகளில் விவசாயத்தை தனிப்பாடமாக்க வேண்டும்'

'பள்ளிகளில் விவசாயத்தை தனிப்பாடமாக்க வேண்டும்'

'பள்ளிகளில் விவசாயத்தை தனிப்பாடமாக்க வேண்டும்'


ADDED : பிப் 17, 2025 11:18 PM

Google News

ADDED : பிப் 17, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; விவசாயத்தை தனிப்பாடமாக அறிவித்து நடைமுறைப்படுத்த, மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைவர் தியாகராஜ் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு பல்வேறு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆனால், விவசாயம் குறித்த பாடத்திட்டம் இல்லை.

பிளஸ் 2க்கு பின்னரே விவசாயம் குறித்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. இதைக்கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை விவசாயம் சார்ந்த தனிப்பாடத்திட்டத்தை ஏற்படுத்தி, மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்.

மாநிலத்தில் பசுமை அதிகரிக்கவும், நிலத்தின் தன்மையை மாணவர்கள் அறியவும் இது உதவும். பஞ்சத்தையும் தடுக்க முடியும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us