sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மசோதாவை ரத்து செய்யக்கோரி பிப்., 9ம் தேதி உண்ணாவிரதம்

/

மசோதாவை ரத்து செய்யக்கோரி பிப்., 9ம் தேதி உண்ணாவிரதம்

மசோதாவை ரத்து செய்யக்கோரி பிப்., 9ம் தேதி உண்ணாவிரதம்

மசோதாவை ரத்து செய்யக்கோரி பிப்., 9ம் தேதி உண்ணாவிரதம்


ADDED : ஜன 24, 2025 10:14 PM

Google News

ADDED : ஜன 24, 2025 10:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை, ; 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்க அமைப்பின் ஆலோசனைக்கூட்டம், வால்பாறை தனியார் கலையரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு, எல்.பி.எப்., தொழிற்சங்க செயலாளர் வினோத்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், வால்பாறையில், தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'சூழல் நுண் உணர்வு மசோதா' வரைவு அறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

வால்பாறை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மசோதாவை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, வால்பாறை நகரில்பிப்., 9ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில், தொழிற்சங்க பொதுச்செயலாளர்கள் கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,) கேசவமருகன் (எல்.எல்.எப்.,), பரமசிவம் (சி.ஐ.டி.யு.,) கல்யாணி (எம்.எல்.எப்.,) உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us