sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

/

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை


ADDED : ஆக 14, 2025 10:22 PM

Google News

ADDED : ஆக 14, 2025 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே மகன் இறந்த துக்கத்தில் இருந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ், 53. கூலி தொழிலாளி. இவரது மூத்த மகன் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் புஷ்பராஜ் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.

மேலும் மது போதைக்கு அடிமையாகி, வீட்டில் தனிமையில் இருக்கும் போது இறந்து போன தனது மகனை நினைத்து புலம்பியபடி இருந்துள்ளார்.இந்நிலையில் இவர் சிறுமுகைக்கு வேலைக்கு சென்ற நிலையில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ---






      Dinamalar
      Follow us