sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கவுசிகா நதியில் களப்பணி

/

 கவுசிகா நதியில் களப்பணி

 கவுசிகா நதியில் களப்பணி

 கவுசிகா நதியில் களப்பணி


ADDED : டிச 29, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்: கவுசிகா நதி செல்லும் பாதையில், முதல் கட்டமாக வையம்பாளையத்தில் துவங்கி, பச்சாபாளையம் வரை, 6 கி.மீ., தூரத்திற்கு புனரமைப்பு செய்யும் பணி, கவுசிகா நீர்க் கரங்கள் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், கடந்த அக்டோபரில் துவங்கியது.

எட்டாவது வாரமாக, நேற்று கோவில்பாளையத்தில் கவுசிகா நதி பாதையில் களப்பணி நடந்தது. இதில் சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள் மரக்கன்றுகள் நட்டு நீரூற்றினார். கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். ஆர்வம் உள்ளவர்கள் ஞாயிறுதோறும் களப்பணியில் பங்கேற்கலாம் என, தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us