sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ. 12 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்; உரிமையாளர் மீது ஊழியர்கள் போலீசில் புகார்

/

ரூ. 12 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்; உரிமையாளர் மீது ஊழியர்கள் போலீசில் புகார்

ரூ. 12 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்; உரிமையாளர் மீது ஊழியர்கள் போலீசில் புகார்

ரூ. 12 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்; உரிமையாளர் மீது ஊழியர்கள் போலீசில் புகார்


ADDED : நவ 27, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 27, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தேனி மாவட்டத்தை சேர்ந்த லீடர்மேத்யூ, 35. இவரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வினோத் குமார் என்பவரும் சேர்ந்து, கோவை நவ இந்தியா பகுதியில், 'புளூ டைமண்ட் கேபிட்டல்' என்ற நிறுவனத்தை துவங்கினர்.

நிதி நிறுவனத்தினர், முதலீட்டு பணத்தை பங்கு சந்தையில் போட்டு லாபம் ஈட்டி, அதில் ஒரு பகுதியை மூதலீடு செய்தவர்களுக்கு வட்டியாக வழங்கி வந்தனர். மொத்தம் 560 பேர், சுமார், ரூ. 12 கோடி வரை முதலீடு செய்துள்ளனர். மாதா மாதம் பணத்தை கொடுத்து வந்த நிறுவனத்தினர் கடந்த எட்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு பணத்தை கொடுக்கவில்லை.

ஊழியர்களுக்கு கடந்த எட்டு மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை.

இதனால், முதலீடு செய்தவர்கள் நிறுவன ஊழியர்களிடம் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். இது குறித்து, உரிமையாளர் மேத்யூவிடம் தெரிவிக்க ஊழியர்கள் போனில் அழைத்த போது, அவர் அழைப்பை துண்டித்துள்ளார். பல முறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

முதலீடு செய்தவர்கள் ஊழியர்களிடம் பணம் கேட்பதால், பதிலளிக்க முடியாத ஊழியர்கள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தனர். கமிஷனர் இல்லாததால், துணை கமிஷனர் ஸ்டாலினிடம் அவர்கள் புகார் மனுவை கொடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us