sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சீட்டு பணம் திருப்பி தராத நிதி நிறுவன அதிபர் கைது

/

சீட்டு பணம் திருப்பி தராத நிதி நிறுவன அதிபர் கைது

சீட்டு பணம் திருப்பி தராத நிதி நிறுவன அதிபர் கைது

சீட்டு பணம் திருப்பி தராத நிதி நிறுவன அதிபர் கைது


ADDED : ஆக 17, 2025 10:31 PM

Google News

ADDED : ஆக 17, 2025 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; கோவை, பன்னிமடையைச் சேர்ந்த முருகேசன் மகன் மாரிமுத்து, 31. ஆட்டோமொபைல் கடை வைத்துள்ளார். இவர் அன்னுாரில் உள்ள தனியார் சீட்டு நிறுவனத்தில் சீட்டு போட்டுள்ளார்.

சீட்டு முடிந்த பிறகும் 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் தொகை கிடைக்கவில்லை. இதையடுத்து மாரிமுத்து கோவை மாவட்ட போலீசில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, அன்னுார் போலீசார், சிட்பண்ட் உரிமையாளரான அன்னுாரைச் சேர்ந்த ராஜேந்திரன், 44. என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us