தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சிலிண்டரில் பிடித்த 'தீ'

சிலிண்டரில் பிடித்த 'தீ'

சிலிண்டரில் பிடித்த 'தீ'


ADDED : ஏப் 24, 2025 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2025 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார், ; நீலம்பூர் அருகே சிலிண்டரில் பிடித்த தீயை, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சூலுார் அடுத்த நீலம்பூர் சிவசாமி நகர் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு, தொழிலாளர்கள் சமைத்து கொண்டிருந்தனர். அப்போது, சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, திடீரென தீப்பிடித்தது.

உடனடியாக சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, சிலிண்டரில் பிடித்த தீயை அடைத்தனர். இதனால், பெரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் நிம்மதி அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us