sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆளில்லாத வீட்டில் தீ விபத்து

/

ஆளில்லாத வீட்டில் தீ விபத்து

ஆளில்லாத வீட்டில் தீ விபத்து

ஆளில்லாத வீட்டில் தீ விபத்து


ADDED : பிப் 18, 2025 10:12 PM

Google News

ADDED : பிப் 18, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சூலுார் கந்தசாமி பிள்ளை வீதியில் தேவன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவர் எட்டு மாதத்துக்கு முன் வீட்டை காலி செய்து வேறு பகுதிக்கு சென்றார். வீடு காலியாக இருந்தது. நேற்று மதியம் வீட்டில் இருந்து புகை வெளியேறியது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

நிலைய அலுவலர் ராமசுப்பிரமணியன் தலைமையிலான வீரர்கள், விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தால் வீட்டின் மேற்கூரை, பழைய பொருட்கள் சேதமடைந்தன. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us