sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது

/

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட ஐவர் கைது


ADDED : ஜன 16, 2025 04:00 AM

Google News

ADDED : ஜன 16, 2025 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: பேரூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எஸ்.ஐ., முரளி தலைமையிலான போலீசார், நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தீத்திபாளையம், அய்யாசாமி கோவில் அருகே உள்ள முள் காட்டில், பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறுமுககவுண்டனூரை சேர்ந்த வேலுச்சாமி, 52, அய்யாசாமி, 47, அய்யப்பன், 44, நாராயணசாமி, 59, கரடிமடையை சேர்ந்த பழனிசாமி,38 ஆகிய ஐந்து பேரையும், கைது செய்தனர். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து, சீட்டு கட்டுகள் மற்றும் 26,540 ரூபாயை, பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us