sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வடமாநிலத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சா கடத்தல்

/

வடமாநிலத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சா கடத்தல்

வடமாநிலத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சா கடத்தல்

வடமாநிலத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சா கடத்தல்


ADDED : மே 01, 2025 05:59 AM

Google News

ADDED : மே 01, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை வடமாநிலத்தில் இருந்து ஐந்து கிலோ கஞ்சாவை கடத்தி வந்த வாலிபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை, மதுவிலக்கு போலீசாருக்கு கோவை ரயில்வே ஸ்டேஷனில், கஞ்சா மூட்டையுடன் வாலிபர் நிற்பதாக தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., உதயராஜ் தலைமையில், போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். அவரிடம் நடத்திய சோதனையில், கஞ்சா இருப்பது தெரிந்தது. அவரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுஜித் டிஜில், 25 எனத் தெரிந்தது. விற்பனைக்காக, ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததாக தெரிந்தது.

அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து, ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரிடம் இருந்து மொபைல்போன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us