sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழனி ஆண்டவர் கோவிலில் கொடி மரம் கும்பாபிஷேகம்

/

பழனி ஆண்டவர் கோவிலில் கொடி மரம் கும்பாபிஷேகம்

பழனி ஆண்டவர் கோவிலில் கொடி மரம் கும்பாபிஷேகம்

பழனி ஆண்டவர் கோவிலில் கொடி மரம் கும்பாபிஷேகம்


ADDED : பிப் 05, 2025 11:36 PM

Google News

ADDED : பிப் 05, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில் புதிதாக கொடிமரம் நிறுவப்பட்டது. நேற்று அதிகாலையில் வேள்வி பூஜை நடந்தது. காலை 5:30 மணிக்கு கொடி மரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

காலை 7:00 மணிக்கு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. பழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். கட்டளைதாரர்கள், கோவில் கமிட்டியினர் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து வருகிற 10ம் தேதி வரை தினமும் பழனி ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 11ம் தேதி காலை விநாயகர் வழிபாடும், மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேக, அலங்கார பூஜையும், மதியம் கோவில் வளாகத்தில் காவடி செலுத்துதலும், மடிச்சோறு எடுத்தலும், பஜனை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us