sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உணவு பாதுகாப்பு அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்; லஞ்சம் கேட்டு மிரட்டிய விவகாரம்

/

உணவு பாதுகாப்பு அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்; லஞ்சம் கேட்டு மிரட்டிய விவகாரம்

உணவு பாதுகாப்பு அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்; லஞ்சம் கேட்டு மிரட்டிய விவகாரம்

உணவு பாதுகாப்பு அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்; லஞ்சம் கேட்டு மிரட்டிய விவகாரம்


ADDED : ஜூலை 30, 2025 09:27 PM

Google News

ADDED : ஜூலை 30, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை சரவணம்பட்டி பகுதியில், மளிகை கடையில் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக புகாருக்கு உள்ளான, உணவு பாதுகாப்பு அலுவலர் ( எப்.எஸ்.ஓ.,) சக்திவேல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம், சரவணம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சக்திவேல் , அப்பகுதி சில்லரை வணிகர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இவர் லஞ்சம் கேட்டு மிரட்டியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

கலெக்டர் அறிவுறுத்தலின் படி, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மாநில உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது,' சம்பந்தப்பட்ட நபர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சரவணம்பட்டி எப்.எஸ்.ஓ..பொறுப்பு , பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த உணவு பாதுகாப்பு அலுவலரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது' என்றார்.






      Dinamalar
      Follow us