sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாகனம் மோதி மான் இறப்பு வனத்துறையினர் விசாரணை

/

வாகனம் மோதி மான் இறப்பு வனத்துறையினர் விசாரணை

வாகனம் மோதி மான் இறப்பு வனத்துறையினர் விசாரணை

வாகனம் மோதி மான் இறப்பு வனத்துறையினர் விசாரணை


ADDED : ஜன 22, 2025 10:57 PM

Google News

ADDED : ஜன 22, 2025 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மான் அடிபட்டு இறந்தது குறித்து, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

பொள்ளாச்சி அருகே, சந்தேகவுண்டன்பாளையத்தில் ரோட்டோரம் அடிபட்டு மான் இறந்து கிடப்பதாக, அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் ரோட்டோரம் அடிபட்டு கிடந்த மானின் உடலை மீட்டு, வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

வனச்சரகர் ஞானபாலமுருகன் கூறுகையில், ''வழி தவறி வந்த ஐந்து வயது மான், ரோட்டை கடக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடிபட்டு இறந்துள்ளது. பிரேத பரிசோதனை செய்த பின், மான் உடல் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us