sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதரில் சிக்கிய இருவாச்சி பறவையை மீட்ட வனத்துறை

/

புதரில் சிக்கிய இருவாச்சி பறவையை மீட்ட வனத்துறை

புதரில் சிக்கிய இருவாச்சி பறவையை மீட்ட வனத்துறை

புதரில் சிக்கிய இருவாச்சி பறவையை மீட்ட வனத்துறை


ADDED : டிச 17, 2024 11:53 PM

Google News

ADDED : டிச 17, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; சென்னனூர் அருகே, புதரில் சிக்கியிருந்த இருவாச்சி பறவையை வனத்துறையினர் மீட்டு, சிகிச்சையளித்து கண்காணித்து வருகின்றனர்.

மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட, சென்னனூர் தண்ணீர் பந்தல் சாலை ஓரத்தில் உள்ள புதரில், நேற்றுமுன்தினம் இருவாச்சி பறவை சிக்கியிருந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த வனத்துறையினர், புதரில் சிக்கி, காயமடைந்து, பறக்க முடியாமல் இருந்த ஆண் இருவாச்சி பறவையை மீட்டனர். அதன்பின், கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் உள்ள பறவைகள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வனத்துறை கால்நடை டாக்டர், இருவாச்சி பறவைக்கு சிகிச்சை அளித்தார். தொடர்ந்து, வனத்துறையினர் இருவாச்சி பறவையை கண்காணித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us