sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

27 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவியர்

/

27 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவியர்

27 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவியர்

27 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவியர்


ADDED : செப் 30, 2024 11:32 PM

Google News

ADDED : செப் 30, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் கே. ரங்கசாமி நாயுடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு கடந்த, 1997ம் ஆண்டு பிளஸ், 2 படித்த முன்னாள் மாணவியர், 53 பேர் பள்ளி வளாகத்தில் சந்தித்து, தங்களுடைய பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், பள்ளியின் செயலாளர் ஸ்ரீ லதா ஜெகநாதன், முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us