ADDED : பிப் 07, 2026 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்: நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க நேற்று அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கொண்டையம் பாளையம் ஊராட்சி பொது நிதியில் 9 லட்சத்து 550 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், வளைவு அமைக்கப்படுகிறது. கோவை கலெக்டர் பவன் குமார் அடிக்கல் நாட்டினார். கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், 'அட்மா' தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத்தலைவர் விஜயகுமார் பங்கேற்றனர்.

