sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு

/

பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு

பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு

பெண்ணிடம் நான்கரை சவரன் நகை பறிப்பு


ADDED : மே 15, 2025 06:12 AM

Google News

ADDED : மே 15, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, போத்தனூர் அடுத்து கணேசபுரத்தை சேர்ந்தவர் பிரேமா; டெய்லரிங் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையிலிருந்து வீட்டுக்கு ஸ்கூட்டரில், பொள்ளாச்சி சாலையில் வந்து கொண்டிருந்தார்.

ஈச்சனாரி அடுத்து தனியார் கல்லூரி அருகே, பின்னால் பைக்கில் வந்த இருவர், இவரது கழுத்திலிருந்த நான்கரை சவரன் தங்க நகையை பறித்து தப்பினர். பிரேமா புகாரில், சுந்தராபுரம் போலீசார் தப்பிய இருவரையும் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us