sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம்

/

நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம்

நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம்

நான்கு நாட்கள் போக்குவரத்து மாற்றம்


ADDED : ஏப் 03, 2025 05:25 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :



மருதமலை கும்பாபிேஷகத்துக்காக, இன்று (ஏப்.,3) மதியம் 2:00 மணி முதல் வரும் 6ம் தேதி இரவு 9:00 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கோவிலுக்கு வரும் வாகனங்கள், வடவள்ளி, தொண்டாமுத்துார் சந்திப்பு வழியாக சின்மயா வித்யாலயா பள்ளியை கடந்து, அஜ்ஜனுார் பிரிவில் வலது புறம் திரும்பி, கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு சந்திப்பை அடைந்து இடது புறம் திரும்பி செல்ல வேண்டும். வாகனங்கள் பாரதியார் பல்கலை வரை மட்டுமே அனுமதிக்கப்படும். மலைமேல் செல்ல அனுமதியில்லை.

இதேபோல், கோவிலுக்கு சென்று திரும்பி வருவோர், பாரதியார் பல்கலையில் இருந்து மருதமலை ரோடு, கல்வீரம்பாளையம் சந்திப்பு, நவாவூர் பிரிவு, வடவள்ளி ரவுண்டானாவிலிருந்து இடதுபுறம் திரும்பி, இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவும், வடவள்ளி தொண்டாமுத்துார் சந்திப்பு வந்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை வழியாகவும், மாநகருக்குள் செல்ல வேண்டும். இவ்வாறு, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us