sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முதல்வர் பங்கேற்ற  கோவை விழாவில் முன்னாள் கலெக்டர்கள் நால்வர்

/

முதல்வர் பங்கேற்ற  கோவை விழாவில் முன்னாள் கலெக்டர்கள் நால்வர்

முதல்வர் பங்கேற்ற  கோவை விழாவில் முன்னாள் கலெக்டர்கள் நால்வர்

முதல்வர் பங்கேற்ற  கோவை விழாவில் முன்னாள் கலெக்டர்கள் நால்வர்


ADDED : நவ 06, 2024 03:24 AM

Google News

ADDED : நவ 06, 2024 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தமிழக முதல்வர் பங்கேற்ற விழாவில், தற்போது அரசு உயர் பதவிகளில் இருக்கும் கோவையின் முன்னாள் கலெக்டர்கள் நான்கு பேர் பங்கேற்றது அரசு அதிகாரிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கோவையில் நேற்று நடந்த விழாக்களில் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கோவையின் முன்னாள் கலெக்டர்களான, முருகானந்தம், உமாநாத், அர்ச்சனாபட்நாயக், சமீரன் ஆகியோர் பங்கேற்றனர்.

தற்போது, முருகானந்தம் தலைமை செயலாளராகவும், உமாநாத் தமிழக முதல்வரின் தனிச்செயலாளராகவும், அர்ச்சனா பட்நாயக் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலராகவும், சமீரன் வீட்டுவசதி துறை மேலாண் இயக்குனராகவும், பொறுப்பு வகித்து வருகின்றனர். கோவையின் முன்னாள் கலெக்டர்களுடன் பணிபுரிந்த அரசு அதிகாரிகள் பலரும் இதை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us