sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா விற்றவருக்கு நான்கு ஆண்டு சிறை

/

கஞ்சா விற்றவருக்கு நான்கு ஆண்டு சிறை

கஞ்சா விற்றவருக்கு நான்கு ஆண்டு சிறை

கஞ்சா விற்றவருக்கு நான்கு ஆண்டு சிறை


ADDED : அக் 27, 2025 11:21 PM

Google News

ADDED : அக் 27, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கஞ்சா விற்ற நபருக்கு, நான்காண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.

சிங்காநல்லூர், விவேகானந்தா நகரிலுள்ள காலியிடத்தில், கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. 2016, டிச., 1ல், சிங்காநல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்த போது, ஒண்டிப்புதுார், எஸ்.எம்.எஸ்., லே அவுட் பகுதியை சேர்ந்த கணேஷ்,27, என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரை கைது செய்து, ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலத்தை கைப்பற்றினர்.

கணேஷ் மீது, கோவை இ.சி.கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், கஞ்சா விற்ற கணேசுக்கு, நான்காண்டு சிறை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us