sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாகனத்தை திருப்பி தராமல் ரூ.1.5 லட்சம் மோசடி

/

வாகனத்தை திருப்பி தராமல் ரூ.1.5 லட்சம் மோசடி

வாகனத்தை திருப்பி தராமல் ரூ.1.5 லட்சம் மோசடி

வாகனத்தை திருப்பி தராமல் ரூ.1.5 லட்சம் மோசடி


ADDED : மார் 15, 2024 12:38 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனுார்:க. க.சாவடி அருகேயுள்ள கவுண்டன்புதுார், திரு.வி.க.,வீதியை சேர்ந்தவர் சிவகுமார்,30, சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார்.

தனது குடும்ப திருமண செலவிற்காக குனியமுத்துாரை சேர்ந்த சலீம் என்பவரிடமிருந்து, 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்காக வாகனத்தை அவரிடம் ஒப்படைத்திருந்தார்.

சில மாதங்களுக்கு பிறகு, தொகையை திரும்ப கொடுத்தார். வாகனத்தை கேட்டபோது திரும்ப தராமல் சலீம் காலம் தாழ்த்தினார்.

இதுகுறித்து சிவகுமார் புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us