sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஓய்வு பெற்ற போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

/

ஓய்வு பெற்ற போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

ஓய்வு பெற்ற போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்

ஓய்வு பெற்ற போலீசாருக்கு இலவச கண் சிகிச்சை முகாம்


ADDED : அக் 02, 2025 08:47 PM

Google News

ADDED : அக் 02, 2025 08:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:கோவை ஊரக மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம், வாசன் ஐ கேர் மருத்துவமனை சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் கடந்த, ஐந்து நாட்களாக தொடர்ந்து நடந்தது. ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் கவுரவ தலைவர் காசிவிஸ்வநாத், தலைவர் செல்வராஜ், செயலாளர் பாலன், பொருளாளர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண் பரிசோதனை முகாமில் ஓய்வு பெற்ற காவலர்கள், அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்று பயன் பெற்றனர்.ஆண்டுதோறும் கண் சிகிச்சை முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாசன் ஐ கேர் மருத்துவமனை முதன்மை டாக்டர் தர்மலிங்கம், கண் நரம்பியல் நிபுணர் அனுஷா தலைமையில் பரிசோதனை செய்யப்பட்டது. ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கத்தின் மக்கள் தொடர்பு செயலாளர் மைக்கேல் சகாயராஜ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us