sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பிரதமர் நல நிதியிலிருந்து இலவச தாய் சேய் ஊர்தி

/

பிரதமர் நல நிதியிலிருந்து இலவச தாய் சேய் ஊர்தி

பிரதமர் நல நிதியிலிருந்து இலவச தாய் சேய் ஊர்தி

பிரதமர் நல நிதியிலிருந்து இலவச தாய் சேய் ஊர்தி


ADDED : ஜன 05, 2024 11:07 PM

Google News

ADDED : ஜன 05, 2024 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை:பிரதமர் நிதியிலிருந்து வால்பாறை அரசு மருத்துவமனைக்கு, இலவச தாய், சேய் ஊர்தி வழங்கப்பட்டது.

மத்திய அரசின் தாய், சேய் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்,பிரதமர் நல நிதியிலிருந்து, நாடு முழுவதும் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனைக்கு இலவச தாய், சேய் ஊர்தி வழங்கி வருகிறது.

வால்பாறை மலைப்பகுதியில் பிரசவித்த தாய்மார்களை வீடுகளில் இருந்தே இலவசமாக அழைத்து செல்லும் வகையில் மத்திய அரசு, '102' ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளது.

கோவையில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், புதிய ஆம்புலன்சை துவக்கி வைத்தார். வால்பாறை வந்த இலவச தாய், சேய் ஊர்தியை, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் நித்யா மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் வரவேற்றனர்.

மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இலவச தாய், சேய் ஊர்தி வழங்கிய மத்திய அரசுக்கு, தாய்மார்கள் நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us