sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது

/

கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது

கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது

கொலை வழக்கில் தலைமறைவானவர் கைது


ADDED : ஜன 24, 2025 10:54 PM

Google News

ADDED : ஜன 24, 2025 10:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அன்னுார் அருகே நாகமாபுதூரை சேர்ந்தவர் சரவணன், 21.

இவர் 2022 ஜனவரி மாதம் வெட்டிக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து தமிழ்ச்செல்வன், 26. உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தமிழ்ச்செல்வன், கோர்ட்டில் தொடர்ந்து ஆஜராகவில்லை. அவருக்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. அன்னுார் போலீசார் அவரைத் தேடி கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.






      Dinamalar
      Follow us