sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூஞ்சை ஒவ்வாமை பயிற்சி கருத்தரங்கம்

/

பூஞ்சை ஒவ்வாமை பயிற்சி கருத்தரங்கம்

பூஞ்சை ஒவ்வாமை பயிற்சி கருத்தரங்கம்

பூஞ்சை ஒவ்வாமை பயிற்சி கருத்தரங்கம்


ADDED : டிச 18, 2024 12:10 AM

Google News

ADDED : டிச 18, 2024 12:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில், நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை நோய் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் நுரையீரல் மற்றும் ஸ்லீப் மெடிசின் துறை சார்பில், மூச்சுக்குழாய் பூஞ்சை ஒவ்வாமை மற்றும் நாள்பட்ட நுரையீரல் பூஞ்சை ஒவ்வாமை குறித்த, ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு நடந்தது.

நுரையீரல் துறையின் முக்கிய நிபுணர்களான டாக்டர்கள் பட்டாபிராமன், ரிதேஷ் அகர்வால், இந்தர்பால் சிங் சேகல் ஆகியோர், பல்வேறு தலைப்புகளில் சிறப்பரையாற்றினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட நுரையீரல் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

நுரையீரல் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட, நோயாளிகளுக்கான பராமரிப்பு தரத்தை மேம்படுத்துவதோடு, விழிப்புணர்வை அதிகரிக்கவும், மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த கருத்தரங்கு அமைந்தது. ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us