sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 தொண்டாமுத்துாரில் சூதாட்டம்; ஐவர் கைது

/

 தொண்டாமுத்துாரில் சூதாட்டம்; ஐவர் கைது

 தொண்டாமுத்துாரில் சூதாட்டம்; ஐவர் கைது

 தொண்டாமுத்துாரில் சூதாட்டம்; ஐவர் கைது


ADDED : பிப் 19, 2026 05:10 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். குளத்துப்பாளையம், இ.பி.ஆபீஸ் காலனியில் உள்ள வீட்டில், சட்டவிரோதமாக, பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் உறுதி செய்தனர்.

தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வீட்டின் உரிமையாளர் அங்கனசாமி, அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், சேகர், செல்வம், ஆனந்த குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். சீட்டு கட்டுகள், 2,020 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us