sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கந்த சஷ்டி விழா வரும் 2ல் துவக்கம்

/

கந்த சஷ்டி விழா வரும் 2ல் துவக்கம்

கந்த சஷ்டி விழா வரும் 2ல் துவக்கம்

கந்த சஷ்டி விழா வரும் 2ல் துவக்கம்


ADDED : அக் 30, 2024 08:48 PM

Google News

ADDED : அக் 30, 2024 08:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை,; உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி, சூரசம்ஹார விழா, வரும், 2ம் தேதி துவங்கி, 8ம் தேதி வரை நடக்கிறது.

2ம் தேதி மாலை, 6:30 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து யாக சாலை பூஜை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தினமும், காலை, மாலை நேரங்களில், யாக சாலை பூஜைகள், நடக்கிறது.

வரும், 7ம் தேதி, மதியம், 3:15 மணிக்கு, சுவாமி புறப்பாடும், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி, காலை, 10:30 மணிக்கு, வள்ளி, தெய்வானை உடனமர் சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us