sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதிய ஆட்டோவில் காஸ் கசிவு; இழப்பீடு வழங்க உத்தரவு

/

புதிய ஆட்டோவில் காஸ் கசிவு; இழப்பீடு வழங்க உத்தரவு

புதிய ஆட்டோவில் காஸ் கசிவு; இழப்பீடு வழங்க உத்தரவு

புதிய ஆட்டோவில் காஸ் கசிவு; இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : டிச 07, 2024 06:28 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; புதிதாக வாங்கிய ஆட்டோவில், காஸ் கசிவு ஏற்பட்டதால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

கோவை அருகேயுள்ள சோமையம்பாளையத்தை சேர்ந்த மதன்குமார, 2022, அக்., 27 ல், கவுண்டம்பாளையத்திலுள்ள கே.பி.எஸ்., ஆட்டோ ஏஜென்சி வாயிலாக, பியாஜோ சி.என்.சி., ஆட்டோ வாங்கினார்.

ஆட்டோவை ஓட்டி பார்த்த போது, காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டது. இது குறித்து புகார் அளித்த போது, முதல் சர்வீஸ் செய்யும் போது பழுது நீக்கி தருவதாக தெரிவித்தனர். அதன்படி சர்வீஸ் செய்த பிறகும், அதே கோளாறு ஏற்பட்டதால் ஆட்டோவை திரும்ப பெற்று, பணத்தை தருமாறு கேட்ட போது மறுத்தனர்.

இதனால் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு, 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us